10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் பள்ளிகள் திறப்பு குறித்த கருத்துக் கேட்புக் கூட்டத்தை ஜனவரி 08 க்குள் நடத்தி முடிக்க வேண்டும்

  10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் பள்ளிகள் திறப்பு குறித்த கருத்துக் கேட்புக் கூட்டத்தை ஜனவரி 08 க்குள் நடத்தி முடிக்க வேண்டும்

 தமிழகத்தில் பொங்கலுக்கு பிறகு பள்ளிகளை திறக்கலாமா? வேண்டாமா?


தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து பொங்கலுக்கு பிறகு பள்ளிகளை திறக்கலாமா? வேண்டாமா? என்பதை பற்றிய கருத்தை கேட்குமாறு தமிழக அரசு ஒரு அரசாணையை தற்பொழுது வெளியிட்டுள்ளது.


 இந்த அரசாணையை பதிவிறக்கம் செய்ய இங்கே தொடவும்


CLICK HERE TO DOWNLOAD OFFICIAL GOVERNMENT ORDER COPY



Post a Comment (0)
Previous Post Next Post